திருவள்ளூர் அருகே முட்புதரில் இருந்து உயிருடன் பச்சிளங்குழந்தை மீட்பு

திருவள்ளூர்: பொதட்டூர்பேட்டை வராகசுவாமி கோயில் அருகே முட்புதரில் இருந்து பச்சிளங்குழந்தை மீட்கப்பட்டுள்ளது. முட்புதரில் உயிருடன் இருந்த பச்சிளங்குழந்தையை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.

Related Stories: