கோபிசெட்டிபாளையம் அருகே மினி சரக்கு லாரி கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு.: 13 பெண்கள் காயம்

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே மினி சரக்கு லாரி கவிழ்ந்து ஜெயமணி என்பவர் உயிரிழந்துள்ளார். ஒருவர் உயிரிழந்த நிலையில், 13 பெண்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: