திருப்பூர் குமரன் உருவப்படத்திற்கு ஆட்சியர், எம்.எல்.ஏ.க்கள் மலர்த்தூவி மரியாதை

திருப்பூர்: விடுதலை போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 177-வது பிறந்தநாளான இன்று ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அவரது  உருவப்படத்திற்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன், உடுமலை ராதாகிருஷ்ணன் , ஆட்சியர் கதிரவன் , எம்.எல்.ஏ.க்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.

Related Stories: