ஆத்தூர்: ராகுல்காந்தியை கைது செய்த பாஜக அரசை கண்டித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் காங்கிரஸ் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்கால், நெடுங்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.