சென்னையில் OLX இணையதளம் மூலம் செல்போன் வாங்கித் தருவதாக கூறி ரூ.1,95,000 மோசடி

சென்னை: சென்னையில் OLX இணையதளம் மூலம் செல்போன் வாங்கித் தருவதாக கூறி ரூ.1,95,000 மோசடி நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,95,000 பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக விக்னேஷ் என்ற இளைஞர் புகார் அளித்த நிலையில் விசாரணை அடிப்படையில் அரவிந்த் என்பவரை கொடுங்கையூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: