புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500-ஆக உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் 6 பேர் இந்தத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500-ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் மேலும் 555 பேருக்கு தொற்று ஏற்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 26,032ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: