சீர்காழியில் வேளாண் சட்ட மசோதா நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது!

மயிலாடுதுறை: சீர்காழியில் வேளாண் சட்ட மசோதா நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர். புதிய பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க கூட்டமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: