புதுச்சேரிக்கு சென்றுக் கொண்டிருந்த கார் நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

மரக்காணம்: மரக்காணத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற கார் நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரில் தீப்பிடித்ததை அடுத்து ஓட்டுனர் உடனே காரை நிறுத்தியதால் 4 பேர் உயிர் தப்பியுள்ளார்.

Related Stories: