தமிழகம் புதுச்சேரிக்கு சென்றுக் கொண்டிருந்த கார் நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு Sep 24, 2020 புதுச்சேரி சாலை மரக்காணம்: மரக்காணத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற கார் நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரில் தீப்பிடித்ததை அடுத்து ஓட்டுனர் உடனே காரை நிறுத்தியதால் 4 பேர் உயிர் தப்பியுள்ளார்.
வேலை தேடி தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் வடமாநில மக்கள்: செங்குன்றம் அருகே 100க்கும் மேற்பட்டோர் தஞ்சம், நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தபின் பணி விடுப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.32% பேர் தேர்ச்சி: 7 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை
சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்துவதை பொது தீட்சிதர்கள் தடுக்கிறார்கள்: உயர் நீதிமன்றத்தில் செயல் அறங்காவலர் பதில் மனு