கலாச்சார ஆய்வுக்குழுவில் தமிழக நிபுணர்களும் இடம்பெற வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை: மத்திய அரசின் கலாச்சார ஆய்வுக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த  நிபுணர்களும் இடம்பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். மத்திய அரசு அமைத்த குழுவில் தமிழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இடம்பெறாதது வியப்பளிக்கிறது என அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: