பிறந்தநாளில் மாரடைப்பால் தருமபுரி நகர டி.எஸ்.பி. ராஜ்குமார் காலமானார்

தருமபுரி: பிறந்தநாளில் மாரடைப்பால் தருமபுரி நகர டி.எஸ்.பி. ராஜ்குமார்(58) காலமானார். தனது பிறந்தநாளை நேற்று கேக் வெட்டி கொண்டாடிய நிலையில்  டி.எஸ்.பி. ராஜ்குமார் மாரடைப்பால் இறந்தார்.

Related Stories: