கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட் இன்று திறப்பு

சென்னை: சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட் நான்கரை மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்படுகிறது. கொரோனா பரவலால் மே 5ல் மூடப்பட்ட உணவு தானிய மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று இன்று திறக்கப்படுகிறது. அடுத்த கட்டமாக கோயம்பேடு காய்கறி, கனி, மலர் மார்க்கெட்டுகள் வரும் 28ஆம் தேதி திறக்கப்படுகின்றன.

Related Stories: