பெரியாரின் 142வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் பழனிசாமி மரியாதை

சென்னை: பெரியாரின் 142வது பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உருவப்படத்துக்கு அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர்.

Related Stories: