விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக மேலும் 115 பேருக்கு கொரோனா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக மேலும் 115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9,962ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: