தமிழகம் நீட் தேர்வு குறித்த சூர்யாவின் கருத்து யதார்த்தமானது.: முதல்வர் நாராயணசாமி Sep 16, 2020 சூர்யா நாராயணசாமி புதுச்சேரி: நீட் தேர்வு குறித்த சூர்யாவின் கருத்து யதார்த்தமானது; அதை நீதியரசர்கள் பெரிதுபடுத்த வேண்டாம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். நீட் தேர்வு குறித்த சூர்யாவின் கருத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு; சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: கடும் வாக்குவாதம்
இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் தங்கும், உணவு விடுதிகள் மூடப்படும்: ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி