கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,576 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,576 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 4,75,265-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 97 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 7,481-ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் பாதிக்கப்பட்டவர்களில் 3,69,229 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 98,536 -பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: