மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மீண்டும் 39,000 புள்ளிகளை கடந்தது

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மீண்டும் 39,000 புள்ளிகளை கடந்துள்ளது. சென்செக்ஸ் 288 புள்ளிகள் அதிகரித்து 39,044 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது. தேசிய பங்குச்சந்தை   குறியீட்டு எண் நிஃப்டி 82 புள்ளிகள் அதிகரித்து 11,522 புள்ளிகளானது.

Related Stories: