கேரள தங்கக்கடத்தல் விவகாரம் குறித்து திருச்சியில் 2 நகைக்கடைகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை

திருச்சி: கேரள தங்கக்கடத்தல் விவகாரம் குறித்து திருச்சியில் 2 நகைக்கடைகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய புலனாய்வு முகமை உத்தரவின் பேரில் தங்க நகைகளின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

Related Stories: