கேரளாவில் இன்று ஒரே நாளில் 3,139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் 3,139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 1855 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 77,703 -ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது 30,072 பேர் கேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: