தமிழகம் ஈரோடு மாவட்டத்தில் தம்பியை சுத்தியால் அடித்துக் கொலை செய்த அண்ணன் தலைமறைவு Sep 13, 2020 சகோதரன் ஈரோடு மாவட்டம் ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையத்தில் தம்பியை சுத்தியால் அடித்துக் கொலை செய்தவர் தலைமறவாகி உள்ளார். அதிகாலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தினேஷை சுத்தியால் தாக்கிவிட்டு அண்ணன் சங்கர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
வேலை தேடி தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் வடமாநில மக்கள்: செங்குன்றம் அருகே 100க்கும் மேற்பட்டோர் தஞ்சம், நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தபின் பணி விடுப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.32% பேர் தேர்ச்சி: 7 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை
சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்துவதை பொது தீட்சிதர்கள் தடுக்கிறார்கள்: உயர் நீதிமன்றத்தில் செயல் அறங்காவலர் பதில் மனு
நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் 10 ஆண்டுகளாக குடிநீரின்றி அவதி: போலீசில் பெண்கள் புகார்