விலங்குகள் மீது நடத்தப்பட்ட கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றி: பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: விலங்குகள் மீது நடத்தப்பட்ட கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.  கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணியில் பாரத் பயோடெக் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

Related Stories: