திருவாரூர் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் 2,383 பேர் முறைகேடாக உதவித்தொகை பெற்று மோசடி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் 2,383 பேர் முறைகேடாக உதவித்தொகை பெற்று மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.60 லட்சம் வரை முறைகேடு நிகழ்ந்துள்ள நிலையில், ரூ.17.40 லட்சம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: