ராமநாதபுரம் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் முறைகேடாக பயன்பெற்றவர்கள் குறித்து விசாரணை: மாவட்ட ஆட்சியர்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் முறைகேடாக பயன்பெற்றவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரவதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறினார். மேலும் விவசாயி அல்லாதவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

Related Stories: