கோவை மாவட்டம் கே.சி. தோட்டம் பகுதியில் கனமழையால் வீடு இடிந்து விழுந்தது : 2 பேர் உயிரிழப்பு

கோவை  : கோவை செட்டி வீதி கே.சி. தோட்டம் பகுதியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி வீடு, நேற்று இரவு பெய்த மழையினால் திடீரென்று இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் இருந்து 6 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் சுவேதா, கோபால் ஆகியோர் உயிரிழந்தனர்.கட்டிடம் இடிந்த இடத்தில் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: