தமிழகம் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிற்கு முதல்முறையாக காவலர் ஒருவர் உயிரிழப்பு Sep 05, 2020 நாமக்கல் மாவட்டம் போலீஸ்காரரும் கொரோனா தாக்குதல் நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிற்கு முதல்முறையாக காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பரமத்திவேலூர் காவல்நிலைய தலைமைக்காவலர் குழந்தைவேல் சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு; சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: கடும் வாக்குவாதம்
இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் தங்கும், உணவு விடுதிகள் மூடப்படும்: ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி