பெரம்பலூர் அருகே விவசாய நிலத்தில் போடப்பட்ட மின்வேலியில் சிக்கி தம்பதி உயிரிழப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே விவசாய நிலத்தில் பாதுகாப்புக்காக போடப்பட்ட மின்வேலியில் சிக்கி தம்பதி உயிரிழந்துள்ளனர். கிருஷ்ணாபுரம் கிராமத்தில் மின்வேலி கம்பியை அகற்றும் போது கணவர் பெரியசாமி, மனைவி மலர் ஆகியோர் இறந்தனர்.

Related Stories: