நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் ரத்து அறிவிப்பு குறித்து திமுக எம்.பி.கனிமொழி ட்விட்டரில் கருத்து

டெல்லி: நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் ரத்து அறிவிப்பு குறித்து திமுக எம்.பி.கனிமொழி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். பாஜக அரசின் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கூட அரசை கேள்வி கேட்க உரிமையில்லை என்பதை காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

Related Stories: