குற்றம் சென்னை நுங்கம்பாக்கம் திருமூர்த்தி நகரில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் Sep 02, 2020 திருமூர்த்தி நகர் நுங்கம்பாக்கம் சென்னை. சென்னை : சென்னை நுங்கம்பாக்கம் திருமூர்த்தி நகரில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சாவை பதுக்கி விற்பனையில் ஈடுபட்டதாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்
புதுகும்மிடிப்பூண்டியில் சோகம் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பெண்ணின் இரண்டாம் கணவரிடம் விசாரணை
திருவள்ளூர் அருகே நடந்த காவலாளி கொலையில் 2 பேர் கைது: வேலைக்கு சேர்த்த ஆத்திரத்தில் தீர்த்துக்கட்டினர்
தகாத உறவால் ஏற்பட்ட தகராறில் 2வது மாடியில் இருந்து கீழே தள்ளி ரியல் எஸ்டேட் புரோக்கர் படுகொலை: கொத்தனார் கைது