அரசு மருத்துவமனை கழிவு, உய்ய கொண்டான் கால்வாயில் கலக்கிறதா? நீதிபதிகள் கேள்வி

மதுரை: அரசு மருத்துவமனை கழிவு, உய்ய கொண்டான் கால்வாயில் கலக்கிறதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். எத்தனை இடங்களில் கழிவுநீர் கலக்கிறது என்று ஆய்வு செய்து பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: