திருவண்ணாமலை: திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை ஒவ்வொரு பகுதியிலும் நடத்தி வருகிறார். அதன்படி, திருவண்ணாமலையில் நேற்று அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய அதிமுக நகர செயலாளர் ஜெ.செல்வம், ஆளும்கட்சியாக இருந்தும் நாம் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை என குற்றம் சாட்டினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக தொண்டன் சொல்வதை செய்யாத கலெக்டர் பணிபுரிய முடியாது: மாஜி அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மிரட்டல்
- கலெக்டர்
- மாவட்டம்
- தன்னார்வ
- அக்ரி கிருஷ்ணமூர்த்தி
- திருவண்ணாமலை
- அஇஅதிமுக
- அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி