மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நேரிசல்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டுள்ளது. வாரவிடுமுறை, ஓணம் பண்டிகையை ஒட்டி மக்கள் தென் மாவட்டத்துக்கு அதிக அளவில் பயணம் செய்துள்ளனர். தென் மாவட்டத்துக்கு ஏராளமானோர் வாகனத்தில் பயணிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: