ராமநாதபுரம் கடலோரப் பகுதியை பாதுகாக்கப்பட்ட மீனவ மண்டலமாகவும் அரசு அறிவிக்க ம.நே.ம.கட்சி கோரிக்கை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கடலோரப் பகுதியை பாதுகாக்கப்பட்ட மீனவ மண்டலமாகவும் அரசு அறிவிக்க மனித நேய மக்கள் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா ஆகியவை கடல்சார் தேசிய பூங்கா ஆகும். யுனேஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பகுதியில் அரியவகை பவளப்பாறை, தாவரங்கள் உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளன.

Related Stories: