உ.பி. மாநில அமைச்சர் சித்தார்த் நாத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி

உத்தரப்பிரதேச: உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் சித்தார்த் நாத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அமைச்சர் சித்தார்த் நாத் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

Related Stories: