கடலூர் மாவட்டத்தை 2-ஆக பிரிக்க முதல்வர் பழனிசாமியிடம் விவசாயிகள் கோரிக்கை

கடலூர்: கடலூர் மாவட்டத்தை 2-ஆக பிரிக்க முதல்வர் பழனிசாமியிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருத்தாசலத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: