விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோருக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க முன்வந்துள்ள தலைமையாசிரியரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. செஞ்சி அருகே கணக்கன் குப்பத்தில் இயங்கி வரும் அரசு தொடக்க பள்ளியில் சுமார் 130 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
விழுப்புரம் அருகே அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோருக்கு 1000 ரூபாய் வழங்கிய தலைமை ஆசிரியரின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்
- தலைமை ஆசிரியர்
- பெற்றோர்கள்
- அரசு பள்ளி
- குழந்தைகள்
- விழுப்புரம்
- வில்லுபுரம் அ
- அரசு பள்ளி தலைமை ஆசிரியர்