ஓசூர் அருகே கோட்டாட்சியர் காரின் மீது மணல் லாரி மோதி கொல்ல முயற்சி

ஓசூர்: ஓசூர் அருகே கோட்டாட்சியர் காரின் மீது மணல் லாரி மோதி கொல்ல முயற்சி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவிற்கு எம்.சாண்ட் கடத்திச் சென்ற லாரியை துரத்தியபோது கோட்டாட்சியர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். முன்னாள் சென்ற மணல் லாரியை துரத்தும்போது கார் மீது பின்னால் வந்த மற்றொரு மணல் லாரி மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories: