நீட், ஜேஇஇ-2020 தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: நீட், ஜேஇஇ-2020 தேர்வுகளை ஒத்திவைக்கக்  கோரி மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நீட், ஜேஇஇ தேர்வுகளை எழுதும் மாணவர்கள் சந்திக்கும் இடர்கள் குறித்து ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் உடல்நலனையும், எதிர்காலத்தையும் கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: