டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே மர்ம டிரோன் மீட்பு!!

டெல்லி : டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே டிரோன் சாதனத்தை போலீஸ் மீட்டது. டெல்லியில் ஐ.எஸ். தீவிரவாதி கைது செய்யப்பட்டதால் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.போலீஸ் ரோந்து சென்ற போது, கேட்பாரற்று கிடந்த டிரான் சாதனம் மீட்கப்பட்டது.முதற்கட்ட விசாரணையில் இந்த டிரோனை ஒரு சிறுவன் இயக்கியது தெரியவந்தது.

Related Stories: