நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிறு விழாவுக்கு அனுமதி ரத்து

நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிறு விழாவுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக 500 ஆண்டுகளாக நடந்து வந்த ஆவணி ஞாயிறு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Related Stories: