நாகர்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு கொரோனா பாதிப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் வடிவீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செவிலியருக்கு கொரோனா உறுதியானதால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Related Stories: