தமிழகம் நாகர்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு கொரோனா பாதிப்பு Aug 19, 2020 நாகர்கோவில் நர்ஸ் கொரோனா அரசு சுகாதார நிலையம் நாகர்கோவில்: நாகர்கோவில் வடிவீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செவிலியருக்கு கொரோனா உறுதியானதால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.