தூத்துக்குடி அருகே காவலர் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே காவலர் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குற்றவாளியை பிடிக்கச் சென்றபோது தனிப்படை காவலர் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. செய்துங்கநல்லூர் அருகே நடந்த சம்பவத்தில் காவலர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

Related Stories: