ஜெயங்கொண்டத்தில் மின்கம்பத்தில் பியூஸ் போட முயன்ற இளைஞர் மின்சாரம் தாக்கி பலி

ஜெயங்கொண்டன்: ஜெயங்கொண்டத்தில் மின்கம்பத்தில் ஏறி பியூஸ் போட முயன்ற இளைஞர் ரகுபாலன் என்பவர் உயிரிழந்துள்ளார். பியூஸ் போட மின்கம்பத்தில் ஏறிய ரகுபாலன் மின்சாரம் தாக்கி மின்கம்பத்திலேயே உயிரிழந்தார்.

Related Stories: