புதிய கல்வி கொள்கைக்கு எதிராக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: புதிய கல்வி கொள்கைக்கு எதிராக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்தியை போல் தமிழையும் நாடெங்கும் படிக்க சொல்வார்களா? என சீமான் கேள்வி எழுப்பினார். சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் எனவும், நானும் போட்டியிடுவேன் என சீமான் கூறினார்.

Related Stories: