தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை எதிரொலியால் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் ஆந்திரா-ஒடிசா கரையோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்துக்குள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மேலூர் மற்றும் திருவண்ணாமலையில் மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: