சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில்: 9-வது சுற்று முடிவில் பாஜக வேட்பாளர் பின்னடைவு; திமுக வேட்பாளர் முன்னிலை May 02, 2021 ஆயிரம் விளக்கு சட்டசபை தொகுதியில் பாஜக திமுக சென்னை ஆயிரம் விளக்கு பேரவை டாக்டர் எசிலன் குஷ்பு தின மலர் சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் 9-வது சுற்று முடிவில் டாக்டர் எழிலன் பாஜக வேட்பாளர் குஷ்புவை விட 16818 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு, திமுக சார்பில் டாக்டர் எழிலன், அமமுக சார்பில் வைத்தியநாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஷெரீன் ஆகியோர் போட்டியிட்டனர். மக்கள் நீதி மய்யம் கூட்டணியில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் கே.எம்.ஷரீப், மக்கள் நீதி மய்யம் சின்னத்தில் போட்டியிட்டார். 9-வது சுற்று முடிவில் டாக்டர் எழிலன் 16818 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். குஷ்பு 11674 வாக்குகளும், திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன் 28492 வாக்குகளும் பெற்றுள்ளனர். சென்யைில் அனைத்து தொகுதியிலும் திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். … The post ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில்: 9-வது சுற்று முடிவில் பாஜக வேட்பாளர் பின்னடைவு; திமுக வேட்பாளர் முன்னிலை appeared first on Dinakaran.
பிளஸ் 1 பொது தேர்வில் மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியர் 80.8% தேர்ச்சி: 7 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று அசத்தல்
புறநகர் ரயில், மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் அனைத்திலும் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்கும் திட்டம் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது: அதிகாரிகள் தகவல்
கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ₹110 கோடியில் நவீன வசதிகளுடன் 6 மாடியில் சிறப்பு மருத்துவமனை: விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு திட்டம் வடசென்னை மக்களின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு
மாநகராட்சி ஆணையர் பெயரில் பேஸ்புக்கில் போலியான கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சி: காவல் நிலையத்தில் புகார்
பருவ மழை காலத்தில் வெள்ள நீர் விரைந்து வெளியேற வசதியாக நீர்நிலை, கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி விரைவில் தொடக்கம்: அகற்றப்படும் குடும்பங்களுக்கு வேறு இடங்களில் வீடு ஒதுக்கீடு
திருவான்மியூரில் கழுத்து அறுத்து பெண் கொலை பக்கத்து வீட்டு சிறுவன், 2 நண்பர்களுடன் கைது: மது அருந்த, கஞ்சா புகைக்க தடையாக இருந்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலம்
போக்குவரத்து சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தலை மழைக் காலத்தில் பைபர் பந்தலாக மாற்ற முடிவு: மாநகராட்சி ஆணையர் தகவல்
கடற்கரை, மயானத்திற்கு செல்ல முடியாமல் பாலவாக்கத்தில் தெருவை ஆக்கிரமித்த தடுப்புகள் அதிரடியாக இடித்து அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு
போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூர் பகுதி முழுவதும் கஞ்சா விற்பனை அமோகம்: மாணவர்கள், இளைஞர்களை காப்பாற்ற பொதுமக்கள் கோரிக்கை