விநாயகர் சதுர்த்தியன்று கைலாசா குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நித்தியானந்தா

கைலாசா: விநாயகர் சதுர்த்தியன்று கைலாசா குறித்த முக்கிய அறிவிப்புகளை நித்தியானந்தா வெளியிடுகிறார். ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசா, கைலாசா நாட்டின் பணம் குறித்த அறிவிப்புகளை வெளியிடுகிறார். வாடிகன் வங்கியை மையமாக கொண்டு ரிசர்வ் ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசா உருவாகி உள்ளது. உள்நாட்டுக்கு ஒரு கரன்சியும், வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு ஒரு கரன்சியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 300 பக்க பொருளாதார கொள்கை தயாராக உள்ளதாகவும் கூறினார்.

Related Stories: