தமிழகம் அங்கொட லொக்கா மரண வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி அதிகாரிக்கு கொரோனா Aug 11, 2020 அதிகாரி சிபிசிஐடி கொரோனா அங்கோடா லோக்கா கோவை: இலங்கை தாதா அங்கொட லொக்கா மரண வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி.அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. விசாரணைக் குழுவில் ஒருவருக்கு தொற்று உறுதியானதால் சக அதிகாரிகள் கோவைக்கு திரும்பியுள்ளனர்.
சுட்டெரிக்கும் வெயில் நேரத்தில் உடல் நலனை பாதுகாக்க அடர் தீவனங்கள் அவசியம்: கால்நடைகளை பராமரிக்க டிப்ஸ்
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கொளுத்தும் வெயிலில் மக்களை குளிர்விக்கும் கோடை விழா இந்தாண்டு கொண்டாடப்படுமா? ஆண்டுதோறும் எதிர்பார்க்கும் சுற்றுலா பயணிகள்
உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு: தொழிலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி “மே தின” வாழ்த்து..!!
கோயில் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் 5% தள்ளுபடியுடன் சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்!!