கர்நாடகாவில் இருந்து காவிரியாற்றில் திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

பெங்களூரு: கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரியாற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 30,791 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கபினியில் 5,600 கன அடி நீர், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 25,191 கன அடி நீர் காவிரியாற்றில் திறக்கப்படுகிறது. 

Related Stories: