புதுச்சேரியில் கொரோனா நோயாளிகளுக்கு அசைவ உணவு.! புதுச்சேரி அரசு

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துமிக்க அசைவ உணவு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு  செலவிடும் தொகையை ரூ.300 ஆக உயர்த்தி புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: