பவானிசாகர் அணையில் உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து இரவு உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. புளியம்பட்டி, கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம் உள்ளிட்ட 10 கிராம மக்களுக்கு வருவாய்த்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: