புதுக்கோட்டையில் மேலும் 130 பேருக்கு கொரோனா உறுதி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 130 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,796 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 942 பேர் சிகிச்சை  பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை கொரோனாவால் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: